12/08/2026
ஆடி மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக புட்லூர் அம்மன் அலங்காரம் நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு மனமுருகி வேண்டினால் நல்லதே நடக்கும் என்று கூறப்படுகிறது. 12-08-2026 முதல் 14-08-2026 வரை மூன்று நாட்களுக்கு இந்த புட்லூர் அம்பாள் அலங்காரம் நடைபெறுகிறது 🙏🤩