26/08/2024
தக்கலை பேருந்து நிலையம் புனரமைப்பு பணி வரும் திங்கள் கிழமை 26-08-2024 அன்று நடைபெற இருப்பதால் அரசு பேருந்துகள் நிறுத்தும் இடம் மற்றும் வழித்தடங்கள் கீழ் கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.
1.திருவனந்தபுரம், மார்த்தாண்டம் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடம்
L : 451, 311, 382, 303, 307C, 310, 310A, 310E
இடம்: தக்கலை டாக்ஸி ஸ்டேண்ட்.
2.நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடம்:
또 6 : 451, 311, 382, 303, 313, 313A, 350, 310, 310E, 310A, 307C, 349, 341,78, 7C, 7G, 7E, 13J, 11L, 13N, 16D
இடம்: அண்ணா சிலையில் இருந்து இடது பக்கம் திரும்பி பேலஸ் ரோடு செல்லும் குருசடி பக்கம் நின்று வலது புறம் வலது புறம் திரும்பி பழைய பேருந்து நிலையம் வழியாக நாகர்கோவில் செல்லும்,
3) திருவிதாங்கோடு, முளகுமூடு, குளச்சல், கருங்கல் வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடம்:
L : 5A, T.S.S, 46, 46D, 7G, 7E, 7C, 7B, 13M, 13H, 47, 47C இடம்: பழைய பேருந்து நிலையம் டவுண்ஹால் நின்று செல்லும்.
4) இரணியல் வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடம்:
또 6 : 47A, 478, 45C, 45, 450, 12J
இடம்: பழைய பேருந்து நிலையம் டவுன் ஹால் நின்று செல்லும்
5) பத்மனாபபுரம் வழியாக குலசேகரம் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடம்:
L : 13F, 13D, 13J, 13K, 13G, 45B, 13N, 11L, 16A, 313C, 313A, 313F, 313,350, 349.
இடம்:அண்ணா சிலையில் இருந்து கீழே இறங்கி இடது பக்கம் அரண்மனை ரோடு வழியாக செல்லும்.
6) நாகர்கோவில் செல்லும் பேருந்துகள்: அனைத்தும் நாகர்கோவில் செல்லும்
போது இரணியல் திருப்பு நிறுத்தத்திற்கு பதிலாக தலைமை தபால் நிலையம்
முன் நின்று செல்லும். எனவே பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு
ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.