25/05/2026
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி புதுச்சேரியில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் உள்ள கடற்கரையில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி ஈடுபட்டார் அவரை அங்கு உள்ள பணியில் உள்ள லைஃப் கார்டு டூட்டியில் இருந்தவர் சுந்தர் என்பவர் மற்றும் அங்கு பணியில் இருந்த கடலோர காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் திரு Saranraj PC மற்றும் திரு Manikandan HG மூவரும் சென்று அந்த கல்லூரி மாணவியை காப்பாற்றி அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார். துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை மீட்ட lifeguard மற்றும் காவலர்கள் அவர்களை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் அவர்களை பாராட்டினார்கள்.
Follow & Support in Instagram & Facebook.
#புதுச்சேரி செய்திகள் பார்க்க நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடரவும்...🙏🙏