24/06/2026
ஒரு பெண்ணின் பிரசவ காலத் துயர் தீர்க்க, அவளது தாயின் வடிவத்திலேயே நேரில் வந்து மகப்பேறு பார்த்த கருணைக்கடல்... திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர்! 🙏✨
இன் இந்த ஜூன் மாதத் தென்னிந்தியத் தலயாத்திரையில், உச்சிப்பிள்ளையார் தரிசனத்தைத் தொடர்ந்து, தாயாகவும் தந்தையாகவும் நின்று காக்கும் தாயுமானசுவாமி சன்னதானத்தில் எங்களது குழுவினர் பரவசத்தோடு வழிபட்ட தருணம். தாயின் அன்பையும் இறைவனின் பேரருளையும் ஒருசேர உணர்ந்த ஆன்மீக அனுபவம். ❤️🕉️