12/07/2026
🕋 ஜனாஸா அறிவித்தல்
මරණ දැන්වීමයි !!!
Janaza Announcement
இலங்கையின் திருகோணமலை மாவட்டம், கிண்ணியா, கச்சைக்கொடித்தீவு பகுதியைச் சேர்ந்த ஜனாப் யூனிஸ் ஜுனைதீன் அவர்களின் அன்பு மனைவியான மீராசைஃபு ஜாசீன் சித்தி ஜரீனா (வயது 54) அவர்கள், Royal Fathima ட்ராவல் ஊடாக புனித உம்ராவை நிறைவேற்றி மக்கா முகர்ரமாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் வழியில், 2026 ஜூலை 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கத்தார் நாட்டின் விமானா நிலையத்தில் விமானம் புறப்படும் போது ஏட்பட்ட சுகயீனம் காரணமாக வஃபாத்தானார்கள் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறிவிக்கிறோம்.
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
வல்ல அல்லாஹ் அவர்களின் நற்கிரியைகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அருள்புரிவானாக. ஆமீன்.
அன்னாரின் இப்பெரும் இழப்பை தாங்கும் மனவலிமை, பொறுமை மற்றும் ஆறுதலை குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வல்ல அல்லாஹ் வழங்குவானாக. ஆமீன்.
ஜனாஸா மற்றும் நல்லடக்க நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
⸻
මරණ දැන්වීමයි
ශ්රී ලංකාවේ ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ කින්නියා, කච්චෛකොඩිතීවු ප්රදේශයේ පදිංචි ජනාබ් යූනිස් ජුනයිදීන් මහතාගේ ආදරණීය භාර්යාව වන මීරාසෛෆු ජාසීන් සිත්ති ජරීනා මහත්මිය (වයස අවුරුදු 54) පූජනීය උම්රා වන්දනාව නිමවා මක්කා නගරයේ සිට ශ්රී ලංකාව බලා පැමිණෙමින් සිටියදී 2026 ජූලි 12 වන ඉරිදා කටාර් රාජ්යයේ අභාවප්රාප්ත වූ බව කණගාටුවෙන් දැනුම් දෙමු.
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
ඉන්නා ලිල්ලාහි ව ඉන්නා ඉලෛහි රාජිඌන්
සර්වබලධාරී අල්ලාහ් තුමා ඇයගේ සියලු යහපත් ක්රියාවන් පිළිගෙන ජන්නතුල් ෆිර්දෞස් පිරිනමන සේ ප්රාර්ථනා කරමු.
මෙම විශාල වියෝව දරා ගැනීමට ඇයගේ පවුලේ සාමාජිකයින්ට, ඥාතීන්ට සහ හිතවතුන්ට ශක්තිය, ඉවසීම හා සැනසීම අල්ලාහ් තුමා ප්රදානය කරත්වා. ආමීන්.
ජනාසා හා අවසන් කටයුතු පිළිබඳ විස්තර පසුව දැනුම් දෙනු ලැබේ, ඉන්ෂා අල්ලාහ්.
⸻
Janaza Announcement
It is with profound sadness that we announce the passing of Meerasaifu Jaseen Siththy Jareena (Age 54), beloved wife of Janab Yoonis Junaideen, from Kachchaikodiththeevu, Kinniya, Trincomalee District, Sri Lanka.
She passed away in the State of Qatar on Sunday, 12 July 2026, while in transit on her journey back to Sri Lanka after completing her blessed Umrah pilgrimage.
“Inna lillahi wa inna ilaihi raji’un.”
“Surely we belong to Allah, and to Him we shall return.”
May Allah (SWT) accept all her righteous deeds, forgive her shortcomings, and grant her the highest abode in Jannathul Firdaus.
May Allah (SWT) also grant patience, strength, and comfort to her beloved family, relatives, and friends during this difficult time.
Janaza and burial details will be announced later, In Sha Allah.
CWF – Qatar
Janaza Announcement
New Al - Haramain Travels