25/10/2018
#வாரம்ஒன்பது
ஒன்பதாவது வாரப் பனை விதையிடு விழா!
மருதம் கிராம ஏரிக்கரைதனில்!
சென்னை - காஞ்சி சாலையில் சின்னைய்யன் சத்திரமடுத்து, இடதில் புத்தகரம் வழியே!
அக்டோபர் 28 | ஞாயிறு காலை 7 மணி முதல்!
வருக! வருக!!