Everest Travels karaikal

Everest Travels karaikal Latest all types of luxury cars,vans available at very low cost for rental.one way charges for pondicherry,chennai,trichy is available for customers.

ஊடக அறிக்கைகள் மற்றும் பதிவுகளிலிருந்தே, இந்தக் குழப்பம் தொடங்கியது. சிலர், பல்வேறு வகையான இணைப்புகளுக்கு வெவ்வேறு விதிக...
29/03/2026

ஊடக அறிக்கைகள் மற்றும் பதிவுகளிலிருந்தே, இந்தக் குழப்பம் தொடங்கியது. சிலர், பல்வேறு வகையான இணைப்புகளுக்கு வெவ்வேறு விதிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இத்தகவல்கள் உண்மையில்லை என அரசு விளக்கமளித்துள்ளது. புதிய வகைப்பாடோ, கால அட்டவணையோ மாற்றப்படவில்லை. விநியோகம் சீராக இருப்பதால், பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்துடன் சிலிண்டர்களை முன்பதிவு செய்யவோ அல்லது இருப்பு வைக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

LPG சிலிண்டர் முன்பதிவு முறைகள்
பதிவு செய்யும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் முன்பைப் போலவே SMS, WhatsApp, தொலைபேசி அழைப்புகள், செயலிகள் அல்லது இணையதளங்கள் வாயிலாக உங்கள் சிலிண்டரைப் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு உங்களுக்குத் தேவைப்படுவது உங்கள் பதிவு செய்யப்பட்ட எண் மட்டுமே.

பாரத் கேஸ் (Bharat Gas) முன்பதிவு செய்வது எப்படி?
Bharat Gas-க்காக, உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 7715012345 அல்லது 7718012345 என்ற எண்களை அழைக்கலாம். அதே எண்களுக்கு “LPG” என SMS-ம் அனுப்பலாம். நீங்கள் WhatsApp-ஐப் பயன்படுத்த விரும்பினால், 1800224344 என்ற எண்ணைச் சேமித்து, சேவையைத் தொடங்க “Hi” அல்லது “Book” என அனுப்பவும்.

HP Gas-ஐ முன்பதிவு செய்வது எப்படி?
HP Gas சேவையைப் பெற, நீங்கள் 88888 23456 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது 94936 02222 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் (missed call) கொடுக்கலாம். 92222 01122 என்ற எண்ணில் WhatsApp வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்; இதற்கு நீங்கள் "Hi" என்ற செய்தியை மட்டும் அனுப்பினால் போதும். Paytm, PhonePe போன்ற செயலிகள் மூலமாகவும், HP Gas-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

Indane Gas-ஐ முன்பதிவு செய்வது எப்படி?
Indane-க்கு, நீங்கள் 7718955555 என்ற எண்ணிற்கு “REFILL” எனச் செய்தி அனுப்பலாம் அல்லது IVRS சேவைக்கு அதே எண்ணைப் பயன்படுத்தலாம். 8454955555 என்ற எண்ணில் ஒரு 'மிஸ்டு கால்' (missed call) கொடுக்கும் வசதியும் உள்ளது. WhatsApp மூலம் முன்பதிவு செய்ய, 7588888824 என்ற எண்ணிற்கு “REFILL” என அனுப்பவும். நீங்கள் இணையம் வழியாக முன்பதிவு செய்ய விரும்பினால், IndianOil செயலி அல்லது இணையதளத்தையும் பயன்படுத்தலாம்.

கேஸ் சிலிண்டர் புக் ஆகவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
இந்த நம்பர்களில் சிலிண்டர் புக் செய்வதில் பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சென்னை, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கேஸ் புக்கிங் ஆகவில்லை. இருப்பினும் இப்போதைக்கு இந்த எண்களிலேயே புக்கிங் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஆகவில்லை என்றால் உங்களின் கேஸ் புக்கிங் அலுவலகத்துக்கு நேரில் சென்று தேவையான தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளவும்.

முக்கிய தகவல்
புதிய 35-நாள் விதி என்று எதுவும் இல்லை. நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, 25-நாள் மற்றும் 45-நாள் கால இடைவெளிகள் இப்போதும் நடைமுறையில் உள்ளன.

எல்பிஜி (LPG) முன்பதிவு விதிகள் குறித்தும், குறிப்பாகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 35 நாட்கள் .....

27/03/2026

🔴LIVE: ``சிறுநீர் இல்ல.. புனித நீர்’’வெளியே கணவன்.. ``38 MLA-க்களின் சுண்டு விரலை வெட்டி சதி’’ Uploaded On 27.03.2026 SUBSCRIBE...

23/03/2026

யாழ். விரிவுரையாளர் தயாளினி கொ*லையில் திடீர் திருப்பம்!------------------------------------------------------------------------------------ ...

உத்தரவுக்குப் பின் கண்ணீர் விட்டு அழுத நீதிபதி : உச்ச நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி!
16/03/2026

உத்தரவுக்குப் பின் கண்ணீர் விட்டு அழுத நீதிபதி : உச்ச நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி!

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

14/03/2026

| ரயில் மோதி கல்லூரி பேருந்து கோரம்.. அலறிய மாணவர்கள் - நொறுங்கி போன காட்சி.. ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இ...

12/03/2026

" ஒரு ரூம் தான் எங்க வீடு.. நைட்டு எல்லாரும் தூங்கும் போது கிச்சன்ல வச்சி தான் படிப்பேன்.. நான் முதல்வன் திட்டம் ம.....

விழுப்புரம் மாவட்டம், முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (55). இவா், புதன்கிழமை புதுச்சேரி புதிய பேருந்து நிலைய ...
12/03/2026

விழுப்புரம் மாவட்டம், முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (55). இவா், புதன்கிழமை புதுச்சேரி புதிய பேருந்து நிலைய கழிப்பறைக்குச் சென்றுள்ளாா். அப்போது 2 பெண்கள் சித்ராவிடமிருந்து தங்க தாலி சங்கிலியைப் பறித்து, அவரைக் கழிப்பறைக்குள் வைத்துப் பூட்டி விட்டு கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் ஏறியுள்ளனா்.

இந்நிலையில், சித்ராவின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்த சில பெண்கள் கதவைத் திறந்து அவரை மீட்டனா்.

இது குறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீஸாா் சிசிடிவி காட்சிப் பதிவை பாா்வையிட்டு கடலூா் செல்லும் பேருந்தில் இருந்து 4 பெண்களைப் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த நித்யா (21), தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சோ்ந்த அபி (எ) அபிநயா (21) என்பது தெரியவந்தது.

சென்னையில் தனியாா் கைப்பேசி நிறுவனம் ஒன்றில் வேலை பாா்த்து வரும் இவா்கள் ஊதியம் குறைவு என்பதால் குடும்பச் செலவுக்காக நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நித்யா, அபிநயா இருவரையும் கைது செய்தனா். மேலும், ரூ.9.5 லட்சம் மதிப்புள்ள 6.77 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா். மற்ற இரண்டு பெண்களுக்கும் நகை பறிப்பு சம்பவத்தில் தொடா்பு இல்லாததால் விடுவிக்கப்பட்டனா்

புதுச்சேரி பேருந்து நிலைய கழிப்பறையில் பெண்ணிடம் ரூ. 9.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து, அவரை அறையில் தள்ளி பூ....

11/03/2026

For Advertisement in MaayaM Studios:+91 63813 45344+91 73057 59234_____________________________________________________________________________போரில் இன்னும்...

10/03/2026

உலகில் எவ்வளவு வளர்ச்சியடைந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தாலும், மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு சென்றுள்ளோம்.

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.இலங்கை செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சென்னைக்கு சுப்ரீம் கோர்ட்டு கிளை வருகிறது; மத்திய அரசு கெஜட்டில் வெளியீடுதமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், த...
03/03/2026

சென்னைக்கு சுப்ரீம் கோர்ட்டு கிளை வருகிறது; மத்திய அரசு கெஜட்டில் வெளியீடு
தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் வழக்குகள் இந்த கிளையில் விசாரிக்கப்படும்.

புதுடெல்லிநாட்டில் நீதி வழங்கும் அதிகாரம் படைத்த உச்சபட்ச அமைப்பாக சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. இந்நிலையில், நா.....

03/03/2026

வேலை கொடுத்த ஓனருக்கு 24 லட்சம் அபராதம்...

லாரி ஓனர் ஒருவர் பேட்ச் லைசன்ஸ் வைத்திருக்கும் டிரைவருக்கு லாரி ஓட்ட கொடுத்து அனுப்புகிறார்.

ஆனால் அந்த டிரைவரிடம் ஹெவி லைசென்ஸ் இல்லை பேட்ச் லைசன்ஸ் மட்டுமே இருக்கிறது.

அந்த டிரைவர் லாரி ஓட்டி செல்லும் போது எதிரே வந்த டூவீலர் லாரியில் மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழக்கிறார்.

இந்த வழக்கில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 24 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நெல்லை கோர்ட் தீர்ப்பளிக்கிறது.

அந்த 24 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு அதை அந்த லாரி ஓனரிடம் வசூல் செய்து கொள்ள வேண்டும் எனவும் தீர்ப்பு வருகிறது.

லாரி ஓனரிடம் வசூல் செய்து கொள்ளுமாறு சொன்னதற்கு காரணம் எவிலேசன் இல்லாதவர்க்கு லாரி கொடுத்து அனுப்பியதுதான்.

எனக்கு தெரிந்து ஆர்வமும் திறமையும் இருப்பவர்கள் தான் டிரைவர் தொழிலுக்கு வருவார்கள்.

ஆர்வமும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ற ஓட்டுநர் உரிமமும் இருக்க வேண்டும்.

அதனால் எந்த வண்டிக்கு என்ன லைசென்ஸ் தேவையோ அந்த லைசன்ஸ் கையில் வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டுவது சிறந்தது என நான் நினைக்கிறேன்.

நீங்க இதை நாலு பேருக்கு ஷேர் செய்து விட்டு உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க...

02/03/2026

Address

Karaikal
609602

Alerts

Be the first to know and let us send you an email when Everest Travels karaikal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Everest Travels karaikal:

Share