
28/07/2025
அல்ஹம்துலில்லாஹ்...
சென்ற 14-ம் தேதி உம்ரா வந்த குழுவினர் இன்று (28-07-2025) காலை 8:30 மணிக்கு மதீனாவிலிருந்து துபாய் வழியாக தாயகம் (சென்னை) திரும்பினர்.
அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களின் அமல்களை ஏற்றுக்கொள்வானாக.
இன்ஷாஅல்லாஹ்.. அடுத்த உம்ரா பயணம்: ஆகஸ்ட் 12-2025. முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.